Saturday 16 May 2015

ஏன் வேண்டும் இவ்வின்பத்தமிழ் - சொற்பொழிவு.

கர்நாடக மாநிலம் கைகாவில், கைகா அணுமின் நிலைய தமிழர்கள் மற்றும் கார்வார் கப்பற்படை தமிழர்கள் கலந்துகொண்ட சித்திரைத்திருநாள் சங்கமம் நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை....